Monday, September 18, 2017

யமுனை யாற்றிலே

படம் : தளபதி (1991)
பாடல் : வாலி
இசை : இளையராஜா
பாடியவர் : K.S.சித்ரா 

யமுனை யாற்றிலே ஈரக் காற்றிலே
கண்ண னோடுதா னாட
பார்வை பூத்திடப் பாதை பார்த்திடப்
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்ன னில்லையே கூட
இளைய கன்னியின் இமைத்தி டாதகண்
இங்கு மங்குமே தேட
ஆயர் பாடியில் கண்ண னில்லையோ
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா

No comments:

Post a Comment