பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணம் கருணை நம்மை மகிழவைத்தது
ஒருபிடி அவல்கொடுத்தே குசேலன் உறவுகொண்டான்
ஓடத்தில் ஏற்றிவைத்தே குகன்உடன் பிறப்பானான்
தான்சுவைத்த பழங்களையே தந்தனள் தாய்சபரி
தருவதற் கொன்றுமில்லை தலைவனே எமையாதரி
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணம் கருணை நம்மை மகிழவைத்தது
ஒருபிடி அவல்கொடுத்தே குசேலன் உறவுகொண்டான்
ஓடத்தில் ஏற்றிவைத்தே குகன்உடன் பிறப்பானான்
தான்சுவைத்த பழங்களையே தந்தனள் தாய்சபரி
தருவதற் கொன்றுமில்லை தலைவனே எமையாதரி
No comments:
Post a Comment